நிலவிடம் கேட்டேன்

நிலவிடம் கேட்டேன் ஏன் நீ இரவினில்
மட்டும் வருகிறாய் என்று....
அதற்கு நிலவு கூறியது
பகலில் தான் அவள்
விழித்துக்கொண்டிருக்கிறாளே என்று
....

Share this article :