அந்த நிலவுகூட இறங்கி இந்த பூமிக்கு வரலாம்....! வானமே வளைந்து வானவில்லும் ஆகலாம்....! ஆனால்... அந்தக் கடவுளே வந்தாலும் உன்னை மட்டும் மாற்றவே முடியாது....!!!
☼☼☼☼☼☼☼☼☼☼☼☼ இன்னமும் கூட புரிய முடியாத புதிராய்த்தானே நீ...! மிட்டாய்க்காக அழும் குழந்தையைப்போல என்னை அழவும் வைக்கின்றாய் பின்பு சிரிக்கவும் வைக்கிறாய்.......!!! ☼☼☼☼☼☼☼☼☼☼☼☼